யோவான் தரமான காண்டம் தான வச்சிருக்க என இமானுவலிடம் இருக்கும் காண்டம்களை உறுதி செய்து கொள்ளும் தெளிவை அவள் சற்றுமுன் இமானுவலுடன் சேர்ந்தமர்ந்து பருகிய பியரால் குலைத்து விட முடியவில்லை. குழப்பமெல்லாம், இமானுவலுக்குத் தான். உடனே சாட்சி என்கின்ற இந்நெடுங்கதை, இம்மானுவலை புறத்தில் வார்ப்பெடுத்திருக்கும் அவனுடய சகோதரனான யோவானை நோக்கி நகர்கிறது.அகத்தே இமானுவலின் எதிர்முனையான யோவான் தன்னுள் ஒடுங்கிய ஒருவன். இதற்கான முதன்மைக் காரணமாக இருப்பது இமானுவலின் ஒழுக்கமின்மைக்காக தன் தந்தையால் தான் தண்டிக்கபட்டதாகக் கூட இருக்கலாம்.… Continue reading திருவருட்செல்வியும் யோவானும்
