Me: சிங்கம் தன்னை கண்ணாடில பார்த்தா என்ன நினைக்கும்? அறிவாளி: அத இன்னொரு சிங்கம்னு நினைக்கும். முட்டாள் சிங்கங்கள். ஞானி: சிங்கம் முட்டாளல்ல. அது தான் இயற்கையின் ஞானம். அறிவாளி: ப்ச்ச்…போச்சுடா…இந்த மாதிரி கேள்விய கேட்டவுடனே எப்படித்தான் உங்களுக்கு மூக்கு வேர்க்குதுன்னு தெரியல ஞானி… Me: அப்ப கண்ணாடில இருக்குறது நான் தான்னு உணர்ர மனுஷன் முட்டாளா? அறிவாளி: (சற்று எரிச்சலுடன்) ஞானி, this is for you… ஞானி: (உற்சாகத்துடன்) கண்ணாடில இருக்குறது தன் பிம்பம்னு… Continue reading நானும் AIயும்