சுதந்திரமும் நம்பிக்கையும்

இடமும் காலமும்: மொட்டை மாடியில் காய்ந்திருந்த துணிகள் எங்களுக்காக காத்திருந்தன.வெயில் தணிந்திருந்த மாலைக் காற்றில் அசைந்தவாறே, மொட்டை மாடியின் சுவர்களை நோக்கி ஊஞ்சலாடிக் கொண்டிருந்த மரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்த கிளிகளை ரசித்துக் கொண்டிருந்தது. ( நாங்களும் அதன் ரசிப்பில் இணைந்து கொண்டோம். முகத்தை வருடிய மென்காற்று வெப்பத்தை முழுதுமாக உதிர்த்திருந்தது, எங்களது ரசிப்பை நீண்ட நேரத்திற்கு நீட்டித்தது. ) Me: கிளி மாதிரி சத்தம் கேக்குது…எங்க இருக்குனு தெரியலயே… My wife: (சுவற்றை நோக்கி ஆடிக் கொண்டிருந்த… Continue reading சுதந்திரமும் நம்பிக்கையும்