காந்தியினுடைய Holy Trinity என அவருடைய சுயராஜ்யம், தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகம் மற்றும் சத்தியசோதனை என்ற மூன்று புத்தகங்களையும் குறிப்பிடுவார்கள். காந்திய ஆர்வலரும், காந்தியைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவருமான எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன், தன்னுடைய நாளைய காந்தி என்ற புத்தகத்தில் இம்மூன்று புத்தகங்களைப் பற்றிய ஒரு கச்சிதமான குறிப்பைத் தந்திருப்பார். இந்திய சுயராஜ்யத்தை காந்தியுடைய அரசியலின் தத்துவ வடிவமென்றால், அதன் செயல்வடிவம் தான் தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகம் என்று உருவகிக்கிறார். சுயராஜ்யம் ஒரு அறிவுஜீவியினுடையது என்றால், சத்யாகிரகம் ஒரு… Continue reading சத்தியமும் வன்முறையும்
