சூல் கொண்ட மேகத்தின் குழந்தை.
குளிர்காற்றால் பிரசவிக்கப்பட்ட வருணன்.
இந்த கருமேகம் யாரைப் புணர்ந்து சூல் கொண்டது?
இருள் களையும் சூரியனுக்குத் தான் வெளிச்சம்.😉
வாசிப்பே எழுத்திற்கான ஊற்று
சூல் கொண்ட மேகத்தின் குழந்தை.
குளிர்காற்றால் பிரசவிக்கப்பட்ட வருணன்.
இந்த கருமேகம் யாரைப் புணர்ந்து சூல் கொண்டது?
இருள் களையும் சூரியனுக்குத் தான் வெளிச்சம்.😉