https://youtu.be/rg7SzQxipC8 இளையராஜா அவர்களின் 75வது பிறந்தநாளையொட்டி, MOP வைஷ்ணவா பெண்கள் கலைக்கல்லூரியில் நடந்த நிகழ்வின் காணொளிப்பதிவிது. எந்த அசல் கலைஞனுமே தனக்கு தெரியாதவற்றைத்தான் செய்கிறான். 'அது' செய்யப்படும் வரை அவன் அறிதலில் 'அது' இல்லை. திருக்குறளை திருவள்ளுவர் தெரிந்து கொண்டா எழுதினார்? அதுபோலத்தான் என் இசையும் என்று படைப்பாளி என்பவன் யார் என்று இக்கல்லூரி மாணவிகளுக்கு உணர்த்த முயன்றிருக்கிறார் இசையின் ராஜா. வெற்றிடத்தில் இருந்துதான் எதுவுமே உருவாக முடியும்; அறியாமையில் இருந்துதான் அறிதலை உணரமுடியும் என்ற இந்த… Continue reading படைப்பும் கல்வியும்