விஷ்ணுபுரம் விருது விழா 2018 – Day 2 Part 2

https://muthusitharal.com/2019/01/06/விஷ்ணுபுரம்-விருது-விழா-2018-d/ முன்பகுதி ராஜ்கௌதமன் - மார்க்ஸியத்திலெழுந்து பின்நவீனத்துவத்தில் துயில்பவர் லீனா மணிமேகலையின் அமர்வுக்குப்பின் அரங்கிலெழுந்த சலசலப்பின் அடர்த்தியைக் குறைத்து இல்லாமலாக்கியது, கொடுக்கப்பட்ட 15 நிமிட இடைவெளி. மீணடுமொருமுறை அங்கிருந்த தமிழ் இலக்கிய ஆளுமைகளின் தரிசனத்திற்குப் பிறகு அரங்குக்கு திரும்பியபோது, மேடையில் ஜெமோ வீற்றிருந்தார். இவ்வருட விழாவின் விருது நாயகனான வரலாற்றாய்வாளர், மார்க்சியர், எழுத்தாளர், பேராசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட ராஜ்கௌதமன் அவர்களை தன்னுடன் வந்தமருமாறு அழைத்தார் ஜெமோ. ஏன் இந்த அமர்வை ஜெமோ ஒருங்கிணைத்தார் என்பது, அவர்… Continue reading விஷ்ணுபுரம் விருது விழா 2018 – Day 2 Part 2

Advertisement